காணி அளவீட்டுக்கு எதிரான போராட்டம்!📸
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில், தமிழ் மக்களின் சொந்த காணிகளை இராணுவம் சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக இன்று ஜனநாயக ரீதியான போராட்டம் நடைபெறுகிறது.
இது சாதாரண போராட்டமல்ல...!✊💪🏴
எமது மண்ணை காக்கும் உறுதியான குரல்!✊
எமது உரிமையை பாதுகாக்கும் நீதிப்போராட்டம்!💪✊
#தமிழ்த்தேசியபேரவை 🚲🚲💪
#அகிலஇலங்கைதமிழ்காங்கிரஸ் 🚲🚲💪
#தமிழ்த்தேசியமக்கள்முன்னணி 🚲🚲💪
Selvarajah Kajendren Tnpf
Gajendrakumar Ponnambalam
Ratnam Jeyaratnam
Sugash Kanagaratnam
Nadarajar Kandeepan



















.jpeg
)





கருத்துகள் இல்லை