பிரிட்டன் அரசியலில் பரபரப்பு!
குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ் ராஜினாமா செய்துள்ளார்.
“வார்த்தைகள் அல்ல, செயல்கள்தான் முக்கியம்” என்று ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் கியர் ஸ்டார்மர் “நான் தொடர்ந்து ஆட்சி செய்வேன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்:
• மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா
• 80க்கும் மேற்பட்ட லேபர் எம்.பிக்கள் ஸ்டார்மர் விலக வேண்டும் என கோரிக்கை
பிரிட்டன் அரசியலில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானவை.
#tamilnews #uktamil #londontamil #worldnewstamil #jaffnanews #canadiantamil #UKPolitics #KierStarmer #LabourParty #BreakingNews

.jpeg
)





கருத்துகள் இல்லை