அநுர ஆட்சியில் இழப்புகள்...!
1) தரமற்ற நிலக்கரி இழப்பு - 19,000,000,000ரூபாய்
2) தேசிய பொருளாதாரக் களஞ்சிய கொள்ளை - (2,500,000 டாலர்) 800,000,000 ரூபாய்
3) டீசல் பீப்பாய் ஒன்றை 286 டாலர் அதிக விலைக்கு வாங்கிய இழப்பு- 500,000,000ரூபாய்
4) NDB மோசடி - 13,200,000,000ரூபாய்
5) தபால் திணைக்களம் தவறான கணக்குக்கு பணம் அனுப்பியது - (620,000 டாலர்)198,400,000 ரூபாய்.
6) இலங்கை இன்சூரன்ஸ் பத்திர மோசடி - 10,000,000,000 ரூபாய்.
7) RDA ஒப்பந்தக்காரர்களுக்கு இருமுறை பணம் செலுத்தியது - 380,000,000 ரூபாய்.
8) அஸ்வெசும திட்டத்தில் இரட்டை கட்டணங்கள் - 500,000,000 ரூபாய்.
மொத்தம் - 44,578,400,000 ரூபாய் (44.57 பில்லியன்)
இவை அனைத்தும் இதுவரை வெளிச்சத்துக்கு வந்தவை மட்டுமே. வெளிவராதவை இன்னும் எவ்வளவு இருக்கும்..?
வளமான நாடு ...
வளமான எதிர்காலம்..
என உருட்டும்
வளம்கெட்ட யங்குமரா!

.jpeg
)





கருத்துகள் இல்லை