கொழும்பில் தந்தை மகன் கைது!!

 


கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது வீதியில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த சென்ற பொலிஸ் அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், அவர்களின் பணியை தடுத்ததற்காகவும், தந்தை மற்றும் மகன் இருவரை மிரிஹானா தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.