மற்றொரு பிக்குவால் துயரம்!!
அம்பாறை விகாரையொன்றில், 14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) மாலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்பாறை , மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்தகம பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை