தமிழக முதலமைச்சரின் நெகிழ்ச்சி செயல்!!

 


மறைந்த இயக்குநர்,நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கண்கலங்கிய நிலையில் இருந்த நடிகர் சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.

திரைத்துறைக்கு பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.