மக்களுக்கு எச்சரிக்கை!!

 


பருவமழையை தொடர்ந்து இலங்கையில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் உரிய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.