சுசீந்திர ராஜபக்ஷ தொடர்பில் வெளியான தகவல்!!

 


முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக பணியாற்றிய சரித அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளரான அருண வருஷஹென்னதிகே ஆகிய  மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அதன்படி சந்தேக நபர்கள் மூவரும்  எதிர்வரும் 17ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.