QR முறைமை தொடரும்!!




 மத்திய கிழக்கில் மோதல்கள் இன்னும் முடிவடையாததால், எரிபொருள் வழங்குவதற்கான கியூஆர் (QR) முறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.