மரண அறிவித்தல் திருச்செல்வம் அற்புதமலர்.!

  


யாழ்ப்பாணம் மட்டுவிலை
பிறப்பிடமாகவும், இல 63 கல்விளான் துணுக்காயில் வசித்தவரும், தற்போது மாதகல் வீதி பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் அற்புதமலர் [31.08.2026] காலை அன்று காலமானா‌ர். அன்னாரின் இமைக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.  
   
தகவல் 
  • அற்புதராசா குடும்பம் (அண்ணன்) 
  • சிறீஸ்கந்தராசா குடும்பம் (அண்ணன்) ஆனந்தராசா குடும்பம்(தம்பி) 
  • அன்ராசா குடும்பம்(தம்பி) 
  • ஜீவநந்தினி குடும்பம் (தங்கை) செல்வரூபன் குடும்பம்(மகன்)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.