யாழ்ப்பாணம் - பலாலி பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை