தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை..!

தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள், காற்றின் வேகம்  குறித்து மத்திய மரபுசாரா எரிசக்தி துறை பொறியாளர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ரூ.300 கோடி செலவில் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் கான்கிரீட் தூண்கள் அமைத்து அதில் காற்றாலைகள் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.