காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம்
முழுவதும் எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற 15,000 பெண்கள் உள்பட 85,000 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை