அமைதி வழி போராட்ட உரிமைக்கான ஐநா சிறப்பு அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி புகார்!.
தமிழக மக்களின் பல்வேறு உரிமைக்காக அமைதி வழி போராட்டங்களில் ஈடுபடும்
நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல தமிழ்தேசிய சிந்தனையாளர்களை குறிவைத்து
தமிழக அரசு கொலைமுயற்சி , குண்டர் சட்டம் போன்ற பொய் வழக்குகளை இடுகிறது.
தங்கை வளர்மதி , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , கடல்
தீபன் , மற்றும் கார்ட்டூனிஷ்ட் பாலா ஆகியோர் மீது போடப்பட்ட பொய்
வழக்குகள் பற்றி விவரிப்பு.
கருத்துகள் இல்லை