அமைதி வழி போராட்ட உரிமைக்கான ஐநா சிறப்பு அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி புகார்!.

தமிழக மக்களின் பல்வேறு உரிமைக்காக அமைதி வழி போராட்டங்களில் ஈடுபடும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல தமிழ்தேசிய சிந்தனையாளர்களை குறிவைத்து தமிழக அரசு கொலைமுயற்சி , குண்டர் சட்டம் போன்ற பொய் வழக்குகளை இடுகிறது. தங்கை வளர்மதி , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , கடல் தீபன் , மற்றும் கார்ட்டூனிஷ்ட் பாலா ஆகியோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் பற்றி விவரிப்பு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.