கடன்களை ஆறு மாததிற்கு செலுத்த தேவையில்லை !
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை இன்று 03-04-2018
முதல் ஆறு மாதத்திற்கு செலுத்த தேவையில்லை நிதி அமைச்சும், மத்திய
வங்கியும் இணைந்து இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அரச வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் பாரிய தனியார் வங்கிகளில் ஆண்டு நூற்றுக்கு முப்பது வீத வட்டிக்கு பெற்ற கடன்களும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்குமே இந்த அறிவிப்பு
இந்த தகவல் அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு ஆனால் அவர்களை அதனை மேற்கொள்ளவில்லை.
எனவே அரசு இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். என கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நேற்று தெரிவித்துள்ளார்.
அரச வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் பாரிய தனியார் வங்கிகளில் ஆண்டு நூற்றுக்கு முப்பது வீத வட்டிக்கு பெற்ற கடன்களும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்குமே இந்த அறிவிப்பு
இந்த தகவல் அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு ஆனால் அவர்களை அதனை மேற்கொள்ளவில்லை.
எனவே அரசு இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். என கிளிநொச்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நேற்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை