நல்லூர் பிரதேச சபையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது. உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை