முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் நகர சைப மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை