பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் போராட்டம் !

இலங்கைப் பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது என்று அறிவித்துள்ளது.

 தமது விநியோகத்துக்கான கொடுப்பனவை 12.50 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.