தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு "பொங்குதமிழ்"

17.09.2018, திங்கள் 14:00 - 18:00 மணி 
UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த அ மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க பொங்கு தமிழராய் அனைத்து உறவுகளையும் உரிமையுடன் அழைக்கின்றது 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.