தமிழ் அரசியல்வாதிகளால் மக்களுக்கு அபிவிருத்தி கிடைக்காதா??

தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை சேவையை ஒருபோதும் கொண்டுவராது.

இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மேலும் கூறுகையில்,

தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை சேவையை ஒருபோதும் கொண்டுவராது.

இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். முஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள்.

 அவர்கள் இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய

அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை

நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.