ஆலயத்தை விடுவிக்கக் கோரி- அரச தலைவரிடம் மனு!

யாழ்ப்பாணம் பலாலி வடக்கு புனித செபஸ்தியார் ஆலயத்தை, இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து தருமாறு,  அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவிடம், பலாலி பங்கு மக்கள் சார்பாக பங்குத்தந்தை அருட்பணி தேவராஜன் அடிகளார் இன்று மனுக் கையளித்தார்.

மயிலிட்டித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல் இன்று நடைபெற்றது. அதற்கு வருகை தந்த அரச தலைவரிடம் மனுக் கையளிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.