ஈழ ஏதிலி சிட்னி விபத்தில் நேற்றுச் சாவு!
ஆஸ்திரேலியாவின் சிட்னி, பெண்டிகில் கில்பா வீதியில் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஈழ ஏதிலி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த ‘ட்ரக்’ மோதியதிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே உயிரழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு படகு மூலம் பெர்ணான்டோ ஆஸ்திரேலியா வந்தமை குறிப்பிடத்தக்கது.
வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த ‘ட்ரக்’ மோதியதிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே உயிரழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு படகு மூலம் பெர்ணான்டோ ஆஸ்திரேலியா வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை