வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த கடுகதி தொடருந்துடன் கார் ஒன்று மோதி இன்றும் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து களுத்துறை – குடாவஸ்கடு பகுதியில் இன்று காலை நடந்துள்ளது. விபத்தில் வெளிநாட்டவர் இருவர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை