ஆர்ப்பாட்ட பேரணியில் ‘சிறப்பான விருந்து’!
ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம், சாப்பாட்டுப் பொதி மற்றும் ஒரு போத்தல் மதுபானம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
மகிந்த அணியினால் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொள்பவர்கள் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கொழும்பு நகர வீதிகளில் நிறைவெறியில் வீழ்ந்து கிடக்கும் ஒளிப் படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
மகிந்த அணியினால் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொள்பவர்கள் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கொழும்பு நகர வீதிகளில் நிறைவெறியில் வீழ்ந்து கிடக்கும் ஒளிப் படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
கருத்துகள் இல்லை