ஆவா குழு வீட்டுக்குள் புகுந்த அட்டகாசம்!


உந்­து­ரு­ளி­யில் வந்த 15க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வீடொன்­றுக்­குள் புகுந்து அங்­கி­ருந்த பெண்­க­ளைக் கடு­மை­யா­கத் தாக்­கி­யுள்­ள­னர்.

அந்­தச் சத்­தம் கேட்­டுக் காப்­பாற்­றச் சென்ற அயல் வீட்­டுக்­கா­ர­ரை­யும் கொட்­டன்­கள், வாள் கொண்டு தாக்­கி­யுள்­ள­னர். இந்­தச் சம்­பத்­தில் 7 பேர்காய­ம­டைந்­த­னர் என்று கூறப்­ப­டு­கின்­ற­போ­தும் இரு­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

உவீம்டுக்ந்­து­ரு­ளி­யில் வந்த 15க்கும் மேற்­பட்­ட­வர்­கள் வீடொன்­றுக்­குள் புகுந்து அங்­கி­ருந்த பெண்­க­ளைக் கடு­மை­யா­கத் தாக்­கி­யுள்­ள­னர்.

அந்­தச் சத்­தம் கேட்­டுக் காப்­பாற்­றச் சென்ற அயல் வீட்­டுக்­கா­ர­ரை­யும் கொட்­டன்­கள், வாள் கொண்டு தாக்­கி­யுள்­ள­னர். இந்­தச் சம்­பத்­தில் 7 பேர்காய­ம­டைந்­த­னர் என்று கூறப்­ப­டு­கின்­ற­போ­தும் இரு­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை சாவ­கச்­சேரி, கச்­சாய் வீதி­யில் உத­ய­சூ­ரி­யன் கிரா­மத்­தில் நடந்­துள்­ளது.

7க்கு மேற்­பட்ட உந்­து­ரு­ளி­க­ளில் வந்த 15க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­னர் என்று கூறப்­ப­டு­கின்­றது. வீட்­டுக்­குள் நுழைந்து பெண்­க­ளைத் தாக்கி வீதிக்கு இழுத்து வந்­துள்­ள­னர்.

அந்­தச் சத்­தம் கேட்­டுத் திரண்ட அய­ல­வர்­கள் மீது கற்­க­ளைக் கொண்டு தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். அவர்­களை நெருங்­கிச் சென்ற இரு­வர் மீது கொட்­டன்­கள், வாளால் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். அதில் இரு­வ­ருக்­குத் தலை­யில் காயம் ஏற்­பட்­டுள்­ளது. அதன்­பின்­னர் தாக்­கு­த­லா­ளி­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

நேற்­று­முன்­தி­னம் இரு இளை­ஞர்­க­ளுக்கு இடையே மோதல் நடந்து என்­றும், அதில் ஒரு­வர் சிறு காய­ம­டைந்­தார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அதன்­தொ­டர்ச்­சி­யா­கவே நேற்­றைய தாக்­கு­தல் நடந்­துள்­ளது என்று அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.

தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.