இன்று ஜேர்மனி நொய்ஸ் நகரில் சைவத் தமிழ் கலை 11 வருடப்
பூர்த்தியை நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.வாகிச குருக்கள் ஆசிர்வாத வாழ்த்துக்களுடன் ஆரம்பமாகியது .சிறப்பு உரையை திரு.தங்கரத்தின ராசா ஆற்றினார் மேலும் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை