சைவத் தமிழ்க் கலை விழா-ஜேர்மனி !

இன்று ஜேர்மனி நொய்ஸ் நகரில் சைவத் தமிழ் கலை 11 வருடப்
பூர்த்தியை நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.வாகிச குருக்கள் ஆசிர்வாத வாழ்த்துக்களுடன்  ஆரம்பமாகியது  .சிறப்பு  உரையை  திரு.தங்கரத்தின ராசா ஆற்றினார் மேலும் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று கொண்டிருக்கிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.