தெமடகொட பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று (28)
இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net
கருத்துகள் இல்லை