ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா சியாவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. #Tamilnews #Tamil #worldNews #Bangalades #Tamilarul.net
கருத்துகள் இல்லை