பிரதமர் அலுவல ஊழியர்களுக்கு இடமாற்றம்!
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அலரி மாளிகையில் கடமையாற்றி வந்த பெரும்பாலான ஊழியர்கள், அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சாரதிகள் இருவரும், புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரெனவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net
நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு, கடமைக்கு திரும்ப வேண்டாமென, மேலதிகாரிகளால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அலரி மாளிகையில் கடமையாற்றி வந்த பெரும்பாலான ஊழியர்கள், அரச நிர்வாக அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் சாரதிகள் இருவரும், புள்ளிவிபரவியல் திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரெனவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net
கருத்துகள் இல்லை