பிரிகேடியர்சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட7மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு-பிரான்சு!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரமரணம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்

நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவில் (மாநகரசபைக்கு அருகாமையில் ) 01.11.2018 பிரான்சு ஆத்மாக்கள் நாளில் பகல் 11.00 மணிக்கு லாகூர்நோவ் மாநாகரசபையின் ஆதரவுடன் நினைவேந்தல்  நிகழ்வு நடைபெற உள்ளது.

#Tamilnews  #Tamil  #France  #Tamilselvan  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.