சி.வி.யின் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் !

வடக்கு, கிழக்கில் முன்னாள் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­க­வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்­கான முன்­னேற்­பா­டு­களில் அந்தக் கட்சி ஈடு­பட்­டுள்­ள­துடன் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்­கி­லேயே முன்னாள் முத­ல­மைச்சரால் அண்மையில் புதிய கட்சி தொடர்பில் அண்­மையில் அறி­விப்பு வெளியிட்­டி­ருந்த போதும் தற்போது திடீ­ரென பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­மை­யினால் இந்தத் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு கட்சியின் செய­லாளரரான சிவி விக்­னேஸ்­வரன் தீர்­மா­னித்­துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
#Tamilnews #TMK #Vigneswaran   #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.