வவுனியாவில் கடந்த 648 நாட்களாக தொடர்ந்து சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இன்று சந்தித்தனர். ஜரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜேர்மன் நாட்டு ஊடகவியலாளர்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை