வவுனியா கோயில்குளம் சிவன்கோயிலில் உண்டியலல் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள சிறுவா் இல்லத்திலும் புதிய ஆடைகள் திருடுபோயுள்ளன. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் வந்த பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டனா்.
கருத்துகள் இல்லை