யாழில் ஆா்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மைத்திரி ஜனநாயகத்தை மீறிவிட்டார் என தெரிவித்து , யாழ்ப்பாணம் தபால் நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடனர்.
கருத்துகள் இல்லை