மகிந்தவின் கொண்டாட்டம்




தலைமை அமைச்சராக
 தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னரே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தடை உத்தரவினால் அந்தப் பதவியை துறக்கும் நிகழ்வை விஜேராம மாவத்தையில் உள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளாா் மகிந்த ராஜபக்ச.
பதவி ஆசை சற்றும் இல்லாதவா் போல புதிய தலைமை அமைச்சரை நியமிப்பதற்கு வழிசெய்யும் வகையிலேயே தான் பதவி விலகியதாக இவா் கூறியுள்ளது, நகைப்பிற்குரிய விடயமாகவே உள்ளது.
விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத கதைதான் இது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.