தமிழக அரசு எழுவரை விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி
நூறு நாட்கள் கடந்துவிட்டன...
ஆனாலும் அரசு தரப்பிலும் ஆளுநர் தரப்பிலும் எவ்வித பதிலும் இதுவரை இல்லை...
28 ஆண்டுகளாக அவர்கள் சிறைக்கொட்டடியில் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு முடிவுரை எழுத தமிழகமே அணி திரண்டெழு!
கருத்துகள் இல்லை