யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவில் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள் அம்மன் அருள் ஆசி பெற்றார்கள்.
கருத்துகள் இல்லை