யாழ்ப்பாணம் காரைநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈழத்துச் சிதம்பரம் ஆலயத்தில் திருவெம்பாவை உற்சவத் தேர்த் திருவிழா பக்தர்கள் புடைசூழ இன்று இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை