யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்ப் பரப்பில் மீனவர் தொழில் தேடி சென்றுள்ளனர் , இவ்வேளை இவர் பலத்த அலையில் இழுத்துச் செல்லப்பட்டு சுழியில் சிக்குண்டு பலியாகியுள்ளார். தாளையடியைச் சேர்ந்த ராஜன் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்
கருத்துகள் இல்லை