வெள்ள அபாயம்




அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி வடக்கு, நாவல்காடு மற்றும் தம்பாளை கதிரிப்பாய், ஆகிய கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொண்டைமானாற்றிலிருந்து வீதியைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீரே மேற்குறித்த கிராமங்களில் தேங்கியுள்ளது.

வருடந்தோறும் மழைக்காலத்தில் இப்பிரச்சினை உள்ளது எனவும் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்பிரச்சினையை எதிா்கொள்வது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.