சீரற்ற காலநிலையால் நேற்றைய தினம் ஆரம்பமாகி மழை. பொழிய ஈழத்து வன்னியின் ஒரு பகுதியான
விசுவமடுவில் குடி மணைகள் ,வீதிகள் பெரும் ஆபாய நெருக்கடியான பயண நிலைகள் ஏற்பட்டுள்ளது.விசுவமடு பிரதேசத்தில் அநேக வீடுகள் மூழ்கியுள்ளது என தமிழ் அருள் செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை