வடமராட்சி கிழக்கில் மின்னல் உடன் மழை கொட்டுகின்றது என தமிழ் அருள் செய்தியாளர் தீலிபன் தெரிவித்தார் . நீண்ட காலத்தின் பின்பு இப்படி ஒரு சீரற்ற காலநிலை கடும் மழை காரணமாக பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை