வன்னி மக்களுக்கு நலன்வேண்டிவெண்கரம் மாணவர் பிரார்த்தனை!

வன்னியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்களில் இருந்து விரைவில் மீட்சி பெற்று வீடுகளுக்குத் திரும்பவேண்டும் என வேண்டுதல் செய்து காட்டுப்புலம் - பாண்டவெட்டை வெண்கரம் மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதிப் பிரார்தனையில் ஈடுபட்டனர்.


வகுப்புகள் முடிவடைந்தவுடன் வெளியே வந்த மாணவர்கள் ஆசிரியர்களின் வழிப்படுத்தலுடன் பிரார்த்னையில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்pழமை இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால் தண்ணீர் குடிமனைகளுக்குள் புகுந்தது.

இதைத் தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசிக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.