கிளிநொச்சி பாரதிபுரம் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான் உதவிகளை யேர்மனி நிதி பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டது.இவ் நிலவரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஊடாக உதவிகள் மேற்கொள்ளப்பட்டது.
கருத்துகள் இல்லை