மாறாம்புல உள்நாட்டு புலம்பெயர் இளைஞர்களால் கண்டாவளை பிரதேசத்தில் நிவாரண உதவி!

 மாறாம்புல உள்நாட்டு புலம்பெயர் இளைஞர்களின் நிதிப்பங்களிப்புடன் பாரதி சனசமூக சேவா நிலையம் ஊடாக வன்னி நிலப்பரப்பில் கண்டாவளை பிரதேசத்தில் மாலை 3.00 மணிக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு
உணவுப்பொருள் உலர் உணவுப்பொருள் வழங்கி வை்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.