பளுதூக்கல் தேசிய மட்ட போட்டியில் வயாவிளான் மாணவி தங்கம் வென்றார்

இலங்கை பளுதூக்கல் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற தேசிய மட்ட போட்டிகள்
நேற்றையதினம் கொழும்பு டொறிங்டன் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இப்போட்டியில் யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியின் மாணவி நிதுர்சனா 120kg எடையை தூக்கி கனிஷ்ட பிரிவில் தங்கப்பதக்கத்தையும் சிரேஷ்ட பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.