இரணைமடுவில் மீன்பிடிக்கக் குவியும் மக்கள்

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் ஆர்வத்துடன்
அவற்றைப் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளனர்.
நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.