யாழ் பல்கலைக்கழகத்தில் அழிவு பேரலை நினைவஞ்சலி!

ஆழிப்பேரலையில் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது.

முதன்மைச் சுடரை துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் ஏற்றி வைத்தார்.தொடர்ந்து விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.