புலோலி தெற்க்கில் மக்களுடன் முன்னணி கலந்துரையாடல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி  இன்று 27.12.2018 புலோலி தெற்கு விக்னேஸ்வரா முன்பள்ளியில் மக்கள் கலந்து உரையாடல் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அவர்களும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.