முத்தையன் கட்டு வலது கரை முத்துவிநாயகர் புர மக்களுக்கான நிவாரணப்பணி முன்னணியின்
பொதுச்செயலாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது
நோர்வே வாழ் தமிழ் மக்களின் பங்களிப்புடன் நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை